காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடைசி நேரத்தில் வாக்களிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கி 6 மணிக்கு மேல் வாக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அ...
பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனி எல்லைக்கு அருகில் வின்ட்ஸென்ஹீம் நகரில் அமைந்துள்ள இந்த மையத்தின் இரண்டாவது மாடிய...
சென்னை லயோலா கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஆயிரத்து 600 பேர் பணியாணைகளை பெற்றனர்.
நுங்கம்பாக்கத்தில் ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
புஞ்சை ...
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்ற...
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகர போக...
திமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட திருக்...